அன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல

சென்னை:கொரோனா உத்தரவை மீறியதாக பைக்கில் வந்தவர்களை போலீசார் லத்தியால் கவனித்தனர்



கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்சும் பிரதமரின் உத்தரவை கடைபிடிக்கும் படி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.



இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேசலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது. வேடிக்கை பார்க்க கிளம்புவோரிடம் காட்ட வேண்டிய கெடுபிடியை சமானியர்கள் மீதும் , பொது சேவை செய்வோர் மீதும் லத்தி மூலம் தடியடியை அமல்படுத்துகின்றனர். இது குறித்து காட்சிகள் சில கீழே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


Popular posts
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
இந்தூரில் மட்டும் 1,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
விசிறி போன்ற ஒரு பொருள் இருக்கட்டும். அது உங்களிடம் கீ ஜெயின், டாட்டூஸ் அல்லது ஏதேனும் ஒரு சிறு பொருளாக இருந்தால் அது தன வரவு கொடுக்கக் கூடிய வழியாக இருக்கும். 5. மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு செல்வ வளம் அதிகரிக்க உதவும். 6. தானங்களில் சிறந்த அன்ன தானம் செய்து வர உங்கள் மனதில் இருக்கும் தீவினை கலைந்து நன்மை உண்டாகும். அஸ்வினி நட்சத்திரத்திற்கான சனிப் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் 7. வீட்டில் வட்ட வடிவ மண் தொட்டிகளில் மூலிகை செடிகள், மலர் செடிகளை வளர்க்கலாம். அதன் மூலம் ஆரோக்கிய மன நிலையும், சாதகமான நிலையும் ஏற்படும். 8. சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து கணபதியை வழிபட பல்வேறு சிறப்பான பலன்களை பெற்றிடலாம். Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம் மேலும் படிக்க : பரிகாரம் கோடீஸ்வரர் ஜாதகம் எப்படி இருக்கும்? - நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியுமா? பரணி நட்சத்திரத்திற்கு எந்த வயதில் கோடீஸ்வரர் யோகம் வரும் தெரியுமா? இன்று உங்களுக்கு சந்திராஷ்டமமா? பால் குடிக்க மறக்காதீங்க..! மேஷம் அஸ்வினி நட்சத்திரத்தினர் கோடீஸ்வரர் யோகம் எப்படி பெறுவது தெரியுமா? கார்த்திகை நட்சத்திரத்தினர் கோடீஸ்வரர் ஆக இதை செய்யுங்கள்..
அஸ்வினி நட்சத்தினர் வீடு மற்றும் வேலை செய்யும் இடங்கள்
பேப்பர் ஏஜென்ட்களே நாளிதழ்களின் போர் வீரர்கள்!